அளவு: 150 மில்லி
மூலிகைகள்: கடுக்காய், கற்றாழை, விளக்கெண்ணெய்
பயன்படுத்தும் முறை: இரவு படுக்கும் முன் பெரிய நெல்லிக்காய் அளவு அல்லது 5 கிராம் அளவு சாப்பிட்டு வெந்நீரில் குடிக்கவும்
பயன்கள்: மலச்சிக்கல், மூலம், உடல் உஷ்ணம், வெள்ளை வெட்டை, பெண்கள் மாதவிடாய் கோளாறுகள் போன்றவற்றிற்கு மருந்தாகவும், தைராயிடு, பெருங்குடல் பகுதியில் உள்ள புண்களை ஆற்றவும் காயகற்ப உணவாகவும் பயன்படுத்தலாம்.